நாகப்பட்டினம் மாவட்டம் தலைஞாயிறு ஒன்றியம் சித்தாய்மூர் ஊராட்சியில் அதிமுக-விலிருந்து விலகி திமுக-வில் இணைந்தனர். சித்தாய்மூர் அம்மா பேரவை கிளை செயலாளர் மாரி என்கிற அன்பழகன் மற்றும் 3 வார்டு உறுப்பினர் ராணி ஆகியோர் அதிமுக விலிருந்து விலகி நாகை மாவட்ட கழக செயலாளர் விஜயன் முன்னிலையில் திமுக வில் இணைந்தனர். இதில் ஒன்றிய கழக பொறுப்பாளர்கள் சரவணகுமார், சுப்ராயன், ராமமூர்த்தி, சண்முகநாதன், முருகானந்தம், ராஜ், சிவசங்கரன், துரைசிங்கம், ரவி, ராமசந்திரன், சிவானந்தம், சித்திரவேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment