Tuesday, 25 June 2013

இயற்கையின் சீற்றமும் மனிதனின் தவறும்

உத்தரகாண்டத்தில் இயற்கை சீறியெழுந்தது. இது வரை 190 பேர் மாண்டதாக தகவல்கள் கூறுகின்றன. ஆனால் இறந்தவர்களின் எண்ணிக்கை ஏராளமாக இருக்கக் கூடும் என்று செய்திகள் கூறுகின் றன. சீறும் வெள்ளம் அடித் துச் செல்லப்பட்ட உடல்களின் எண்ணிக்கை தெரியவில்லை. கேதார்நாத்தை புரட்டி எடுத்த வெள்ளத்தால் அடித்துச் செல் லப்பட்ட நாற்பது உடல்கள் ஹரித்துவாரில் கிடைத்துள் ளன என்ற செய்தி இதை உறு திப்படுத்துகிறது. பல ஆயிரம் கிலோமீட்டர் சாலைகள் அழிந்து விட்டன. இருபதுக்கும் மேற் பட்ட பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.
ஏராள மான கிராமங்கள் இருந்த இடம் தெரியாமல் அழிக்கப் பட்டுள்ளன. வெள்ளத்தால் அடித்து வரப்பட்ட குப்பை களையும், சிதைவுகளையும் அகற்ற ஓராண்டு ஆகும் என்று உத்தரகாண்ட முதல்வர் கூறு வது அழிவின் பரப்பை விளக் குவதாகும்,இந்த சீரழிவுக்கு இயற்கை மட்டும் காரணம் அல்ல. மலை யோரச்சாலைகளின் திடம் குறித்து அவ்வப்போது எழும் குரல்களை அரசுகள் கண்டு கொள்ளவில்லை. உத்தர காண்டை மாறி மாறி ஆண்டு வந்த காங்கிரஸ், பாஜக அரசு கள் வளர்ச்சிக்கு முக்கியத் துவம் கொடுப்பதாக கூறி இன்று வாழ்விடத்தையே அழித்து விட்டன. மேம்பாட்டு திட்டம், மின் உற்பத்தி ஆலைகள் நிறு வல், அணைகள் கட்டுதல் என்று கூறி இமய மலையின் இயற்கை வளத்தை கொள் ளையடித்து விட்டார்கள். இத னால் பூமியின் உறுதி அசைக் கப்பட்டு விட்டது என்பதை மறந்து விடக்கூடாது.கடந்த சில நாட்களாக இந் திய வானிலை ஆய்வு மையம் விடுத்து வந்த அபாய எச் சரிக்கை போதுமான கண்டிப்பு டன் கூறப்படவில்லை. விடுக் கப்பட்ட எச்சரிக்கைகளுக் குரிய தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்ப தும் உண்மை. அலக்நந்தா நதி உற்பத்தியாகும் கோமுக் தொட ங்கி உத்தர்காசி வரையிலான 130 கி.மீ. தொலைவை சுற்றுச் சூழல் உணர்வு மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்ற அறிவிக்கை இன்று வரை நடை முறைக்கு வரவில்லை. மாநி லத்தின் வளர்ச்சிக்கு இந்த அறிவிப்பு இடையூறாக இருக் கும் என்று கூறி உத்தரகாண்ட் அரசு இந்த அறிவிப்பை வெளி யிட மறுத்து வந்துள்ளது.
இயற்கை சுற்றுச்சூழலில் பாதிப்பு, பாகீரதி நதி, அலக் நந்தா நதிகளின் ஊடே நீர்மின் நிலையங்கள் அமைப்பதால் மலைச்சரிவுகளின் திடத் தன்மை சீர்குலைக்கப்படுதல், மண்வளம் அரிக்கப்படுவதால் ஏற்படும் அபாயங்களைக் குறைத் திட தேவையான எண்ணிக் கையில் மரங்கள் நடுவதில் மாநில அரசு தவறி விட்டது என்று இந்திய தலைமை தணிக்கையாளர் மற்றும் கணக்காயர் 2010ம் ஆண்டு அறிக்கையில் குறிப்பிட்ட வைகளை மறந்து விட முடி யாது. தற்போதைய சீரழிவை அரசியலாக்கக் கூடாது என்று மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன் கூறியுள்ளார். அத் துடன் இப்பிராந்தியத்தின் பல வீனமான சுற்றுச்சூழல் குறித்த விஷயங்களில் அதிகாரிகள் சமரசம் செய்து கொள்ளக் கூடாது என்று எச்சரித்துள் ளார். உத்தரகாண்ட் மாநிலம் அமைந்த நாள் முதல் இந்த மாநிலத்தை காங்கிரசும், பாஜக வும் மாறிமாறி ஆண்டு வந் துள்ளன.
எனவே இந்த சீர ழிவுக்கு இருகட்சி அரசுகளும் பொறுப்பேற்க வேண்டும். உத் தரகாண்ட பேரழிவை மனதில் கொண்டு மத்திய -மாநில அர சுகள் சுற்றுச்சூழலை பாதிக்கக் கூடிய விஷயங்களில் தீர்க்க மான முடிவுகளை எடுக்க வேண்டும். மனிதன் வாழ்வ தற்கு திட்டங்கள் தேவைதான். திட்டங்களுக்காக மனிதர் களை பலி கொடுக்க முடியாது

Monday, 24 June 2013

மதிமுக வினர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகையிட்டனர்.

தலைஞாயிறு ஒன்றியத்திற்கு உட்பட்ட சித்தாய்மூர் பகுதியில் பத்து நாட்களுக்கு மேல் தண்ணீர் வராததை கண்டித்தும் அசுத்தமாக கொள்ளிடம் கூட்டு குடிநீர் வருவதாகவும் அப்பகுதியில் உள்ள பொது மக்கள் மற்றும் மதிமுக வினர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகையிட்டனர். சாக்கடை நீர் போன்று வரும் குடிநீருடன் வந்த மதிமுக வினர் வளர்ச்சி அலுவரிடம் கோரிக்கையை முன் வைத்தனர்,  வளர்ச்சி அலுவலர் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். சரியான நடவடிக்கை இல்லையெனில் வரும் 7 தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போரட்டத்தில் ஈடுபட போவதாக மதிமுக ஒன்றியச் செயலாளர் உத்திராபதி தெரிவித்தார். இதில் நகர செயலாளர் ஜெயபால், ஊராட்சி கழக செயலாளர் அரசு, திமுக கிளைச் செயலாளர் வீரசேகர், பக்கிரிசாமி ஆகியோர் பங்கேற்றனர்.

Friday, 21 June 2013

இந்திய கம்êனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பில் தலைஞாயிறு மணக்குடியில் ஒன்றியக்குழு சார்பில் கட்சி உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது.



மார்க்சிஸ்ட் கம்யூ கட்சியினர் சாலை மறியல்





நாகப்பட்டினம், ஜூன் 20-விவசாய விளை நிலங் களையெல்லாம் ரியல் எஸ் டேட் ஆக்கி, வீட்டு மனை களாக விற்பனை செய்கின்ற நாசகரப் போக்கை எதிர்த்து, நாகை மாவட்டம், தலை ஞாயிறு ஒன்றியம், கொத் தங்குடி பேருந்துநிலையம் அருகில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி, தலைஞா யிறு ஒன்றியம் சார்பில், வியாழக்கிழமைகாலை 11 மணி முதல் மதியம் 2 மணி வரை மாபெரும் சாலை மறி யல் போராட்டம் நடை பெற்றது.சி.பி.எம்.தலைஞாயிறு ஒன்றியச் செயலாளர் அ. வேணு சாலை மறியலுக்குத் தலைமை தாங்கினார்.
கட்சி யின் மாவட்டக் குழு உறுப் பினர் வி.அம்பிகாபதி, விவ சாயிகள் சங்க ஒன்றியச் செயலாளர் எஸ்.முருகே சன், விவசாயத் தொழிலா ளர் சங்க ஒன்றியத் தலைவர் பி.எஸ்.டி.அசோகன், வி.தொ.ச. ஒன்றியச் செய லாளர் டி.செல்லையன், விவ சாயிகள் சங்க ஒன்றியத் தலைவர் வி.ராஜகுரு, வாலி பர் சங்க ஒன்றியச் செயலா ளர் ஏ.ராஜா உள்ளிட்டோர் கோரிக்கை உரையாற்றினர்.கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினரும் விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாள ருமான வி.அமிர்தலிங்கம் கோரிக்கைகளை விளக்கிச் சிறப்புரையாற்றினார். இந்தச் சாலை மறியல் போராட்டத்தினால், பட்டுக்கோட்டை, திருத் துறைப்பூண்டி, நாகை, வேளாங்கண்ணி, தலை ஞாயிறு, வேதாரண்யம் ஆகிய ஊர்களுக்குச் செல் லும் போக்குவரத்து 3 மணி நேரமாக ஸ்தம்பித்தது. அதன் பின்னர், நாகை வருவாய்க் கோட்டாட்சியர் வே.மணிகண்டன், நிகழ் விடத்திற்கு வருகை தந்து, கட்சித் தலைவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி னார்.
அடுத்த 10 நாட்களுக் குள், இந்தக் கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்கப் படும், விளை நிலங்கள் வீட்டு மனைகளாக விற்ப னைக்குச் செல்வது தடுத்து நிறுத்தப்படும், இவ்வாறு விளை நிலங்கள் ரியல் எஸ்டேட்டுகளாக ஆவ தற்கு அனுமதியளித்த வட் டாட்சியர் மற்றும் சம்பந் தப் பட்ட அலுவலர்கள் மீது துறை வாரியான நட வடிக்கை எடுக்கப்படும், மற்றும் இதுவரை, ரியல் எஸ்டேட்டுகளாக மாறி யுள்ள நிலங்களில் அரசுக்கு உரிமையான நிலங்களோ, புறம்போக்கு நிலங்களோ பறிபோயிருந்தால், அவை சட்டப்படி மீட்கப்படும் என்று வருவாய்க் கோட் டாட்சியர் வே.மணிகண் டன் உறுதியளித்ததன் பேரில், சாலை மறியல் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.

Thursday, 13 June 2013

நாம் தமிழர்

jiyQhapW khh;r; 28

   jiyQhapW mUNf Myq;Fb filj;njUtpy; ehk; jkpoh; fl;rp khngUk; gl;bdpg; Nghuhl;lk; eilngw;wJ.

mnkhpf;f jPh;khdk; jkpoh;fis Vkhw;Wk; jPh;khdk;, mij ehq;fs; Gwf;fzpf;fpNwhk;. ,dg;gLnfhiyr; nra;j ,yq;if kPJ rh;tNjr tprhuiz Ntz;Lk;. jdpj; jkpoPoj;jpw;fhd rh;tNjr ehLfspd; fz;zhzpg;gpy; Gyk;ngah;e;j <oj;jkpoh;fisAk; thf;fspf;fr; nra;Ak; nghJthf;nfLg;G elj;j Ntz;Lk;. Fog;gkw;w njspthd jPh;khdj;ij I.eh.tpy; ,e;jpa muR Kd;nkhopa Ntz;Lk;. Mrpa ehLfs; rh;tNjr tprhuizf; FOtpy; ,lk;ngwf; $lhJ. jkpof murpd; Nfhhpf;ifia Vw;W ,yq;if murpd; kPJ nghUdhjhu jil tpjpf;f Ntz;Lk;. Rpq;fs ,dntwp ,uhZtj;jhy; njhlh;e;J elj;jg;gLk; jha;jkpof kPdth; gLnfhiyia clNd jLj;J epWj;jp ,dp xU kPdtUf;F $l ve;j tpjkhd Mgj;Jk; tuhJ vd;W kj;jpa muR cWjp mspf;fNtz;Lk;. fr;rj;jPit kPl;L jk;of kPdth;fspd; tho;thjhuk; fhj;jpl Ntz;Lk;. Vd Kof;fkpl;ldh;. Nghul;lj;ij khtl;l mikg;ghsh; jq;f.epiwe;j nry;tk;, khtl;l jiyth; KUfNty;, xd;wpa nrashyh; ghY,Ntjhuz;ak; kw;Wk; jiyQhapW gFjp xUq;fpidg;ghsh;fs; jk;gp mwpT, uhtzd; MfpNahh; Kd;dpiyapy; eilngw;wJ.

தலைஞாயிறு


jpUj;Njh; gtdp




jiyQhapW Nfhb mw;Gjh; Gdpj me;Njhzpahh; Mya 30 Mk; Mz;L jpUj;Njh; gtdp jiyQhapW ehd;F tPjpfis cyh te;j NghJ vLj;j glk;.

தலைஞாயிறு - ஜனநாயக வாலிபா் சங்கம்


Monday, 3 June 2013

கலைஞா் 90வது பிறந்த நாள் விழா - THALAINAYAR

 fof nfbNaw;wk;


jiyQhapW [Pd; 3
    jpKf jiyth; fiyQhpd; 90tJ gpwe;j ehs; tpoh jiyQhapW 11 tJ thh;by; jpKfofk; fof Kd;dhy; xd;wpa nrayhsh; gd;dPh; nry;tk; fof nfhbapid Vw;wpitj;jhh;. tpohtpy; fof njhz;lh;fs; eh$h;fdp, Nrfh;, tPuFkhh;,gF&jPd;, %h;j;jp, Rg;ukdpad; MfpNahh; fye;J nfhz;ldh;. md;idNty; mth;fs; ,dpg;G toq;fpdhh;. kw;Wk; jpushd jp.K.f. njhz;lu;fs; fye;J nfhz;ldu;.

கலைஞா் 90வது பிறந்த நாள் விழா - THALAINAYAR

jp.K.f . fof nfhbNaw;wk;






jiyQhapW [Pd; 3




jp.K.f. jiytu; jpU.K.fUzhepjp mtu;fspd; 90 tJ gpwe;j ehs; tpoh jiyQhapW Ng&uhl;rp filj;njUtpy; jp.K.f . fof nfhb Vw;wp itj;J efug; nghWg;ghsu;fs; uhN[e;jpud; nghJ kf;fSf;F ,dpg;G toq;fpdhh;. tpohtpy; eh$u;fdp, gd;dPh; nry;tk;Nrfu;, uhkjh];, Ng&u; ,isQuzp mikg;ghsu; uNk~;12 tJ thu;L fTd;rpyu; nre;jpy;Fkhu;, kw;Wk; jpushd jp.K.f. njhz;lu;fs; fye;J nfhz;ldu;.